முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பகிர்:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொழும்பு மற்றும் சார்ஜாவிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளைப் பரிசோதனை செய்த போது அவர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 944 கிராம் என்றும் அதன் மொத்த மதிப்பு ரூ.42.27 லட்சம் எனவும் சுங்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →