தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.42 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

DIN

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.42.27 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கொழும்பு மற்றும் சார்ஜாவிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளைப் பரிசோதனை செய்த போது அவர்கள் தங்கத்தைக் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

பின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 944 கிராம் என்றும் அதன் மொத்த மதிப்பு ரூ.42.27 லட்சம் எனவும் சுங்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT