தமிழ்நாடு

கடலூரில் மிதமான மழை

DIN

கடலூர்: கடலூரில் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்து வருகிறது. 

தமிழகத்தை நோக்கி வளிமண்டல சுழற்சி நகர்ந்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, கடலூரில் இன்று மதியம் சுமார் 1 மணிக்கு லேசான தூறலுடன் தொடங்கிய மழை பின்னர் வலுவடைந்து பெய்யத் தொடங்கியது. சுமார் முக்கால் மணி நேரத்தை கடந்தும் பெய்துக் கொண்டே இருக்கிறது. 

இதற்கிடையில், அதிகாலை நேரத்தில் கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. திடீர் மழை காரணமாக குளுமையான காலநிலை நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT