தமிழ்நாடு

ரத யாத்திரைக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க உத்தரவு

DIN

ராமர் கோயில் கட்டுமானத்திற்கு நிதி திரட்டும் வகையில் நிபந்தனையுடன் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கக்கோரி செல்லகுமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அவர், ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டும் வகையில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. இதற்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT