முகப்பு
தமிழ்நாடு

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழையால் புதுச்சேரி பகுதியில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளகளில் உள்ள 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (பிப். 22) விடுமுறை விடப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பை புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் மைக்கேல் பென்னோ வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் நேற்று (பிப்.20) முதல் தொடர் கனமழை பெய்து வருவதால், முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  

முழு கட்டுரையைப் படிக்க →