தமிழ்நாடு

இடைக்கால பட்ஜெட்: ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் தரிசனம்

DIN

பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

முன்னதாக, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலுக்கு வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT