தமிழ்நாடு

சதுரகிரி மலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி

DIN

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மட்டும் சதுரகிரி மலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கரோனா இரண்டாவது அலை காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பக்தா்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருகிற 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு மட்டும் காலை 7 மணி முதல் 1 மணி வரை மலை ஏறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT