முகப்பு
தமிழ்நாடு

இன்று 5 மாவட்டங்களில் அதிகரித்த கரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்றைவிட 5 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
இன்று 5 மாவட்டங்களில் அதிகரித்த கரோனா பாதிப்பு
பகிர்:

தமிழகத்தில் நேற்றைவிட 5 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் இன்று 3,479 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 5 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மாவட்டம்நேற்றுஇன்று
மயிலாடுதுறை 2931
நீலகிரி 93105
பெரம்பலூர் 2022
ராணிப்பேட்டை 5355
விருதுநகர் 4851

தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இன்று 3,855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 34,477 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →