நோட்டாவை விட குறைந்த வாக்கு பெறும் வாக்காளர்கள்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் 
தமிழ்நாடு

நோட்டாவை விட குறைந்த வாக்கு பெறும் வாக்காளர்கள்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஒரு தொகுதியில் நோட்டாவை விட மற்ற வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெறும்போது, அங்கு மறு தேர்தல் நடத்தக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DIN


புது தில்லி: ஒரு தொகுதியில் நோட்டாவை விட மற்ற வேட்பாளர்கள் குறைந்த வாக்கு பெறும்போது, அங்கு மறு தேர்தல் நடத்தக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை விட, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், அங்கு மறு தேர்தல் நடத்தவும், நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்றம், மனு மீது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவா்கள் தமிழகம் வந்தனா்

ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

SCROLL FOR NEXT