தமிழ்நாடு

மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் நில அதிர்வா?

DIN


மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பயங்கர சத்தங்களுடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும் மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார் உள்ள பகுதிகளிலும், காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை காலை பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த சத்தம் செம்பனார்கோவில் குத்தாலம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணர்ந்ததாக பொது மக்கள் பீதியுடன் தெரிவித்ததாகவும், நில அதிர்வு ஏற்பட்டு இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT