தமிழ்நாடு

ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் கரோனாவுக்கு பலி 

DIN

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். 

கடந்த சில நாள்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 2013-ல் டிஐஜியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT