தமிழ்நாடு

கரோனா: மாலை 4 மணிக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

DIN


சென்னையிலுள்ள அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் இன்று (மே 24) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சென்னை ரிப்பன் மாளிகையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக 3 அமைச்சர்கள் தலைமையில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

அமைச்சர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT