தமிழ்நாடு

சென்னையில் டாஸ்மாக் கடை மேலாளர் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலி

DIN


சென்னை:  கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு,  சிகிச்சை பெற்று வந்த டாஸ்மாக் கடை மேலாளர் புருஷோத்தமன் உயிரிழந்தாா்.

சென்னை மாம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் புருஷோத்தமன். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை புருஷோத்தமன் உயிரிழந்தாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT