தமிழ்நாடு

காலமானார் கே. கெங்கையன்

DIN

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே கே.கெங்கையன் உடல் நலக்குறைவால் வெள்ளிக்கிழமை பிற்பகல் காலமானார்.

திருவள்ளூர் அருகே திருவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கே. கெங்கையன்(74) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். இவருக்கு ராஜம்மா என்ற மனைவியும், திருவள்ளூர் பகுதி தினமணி நாளிதழ் போட்டோகிராபர் வெங்கடேஷ்வர்லு என்ற மகனும் தெய்வானை என்ற மகளும் உள்ளனர்.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆதிமூலம் இவரது தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு  நடைபெறவுள்ளது. தொடர்புக்கு.. 9840721923.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT