முகப்பு
தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு குறைவு: வானிலை மையம்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
வானிலை மையம்
பகிர்:

வங்கக் கடலில் நிலவி வரும் காற்று சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்பு குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் இன்று இரவுக்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் இதன் காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த சுழற்சியானது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறுவதற்காக வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக தற்போது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், காற்றழுத்த சுழற்சி தொடர்ந்து நீடிக்கும் என்பதால் அடுத்த 5 நாள்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →