தமிழ்நாடு

கோவையில் கரோனா குறைகிறது; சென்னையில் தொடர்ந்து அதிகரிப்பு

DIN

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், சென்னையில் சற்று அதிகரித்துள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கோவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

சென்னையில் ஏற்கெனவே 184 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று 181-ஆக அதிகரித்துள்ளது. கோவையில் அதிகரித்திருந்த கரோனா 155-ஆக குறைந்துள்ளது. 

இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு -103, தஞ்சாவூர் -90,  ஈரோடு -88, 
திருவள்ளூர் 60, சேலம் -51, திருச்சி -50, நாமக்கல் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

12 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT