தமிழ்நாடு

புதுச்சேரியில் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் இல்லை

DIN

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தப்போவது இல்லை என உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வார்டு ஒதுக்கீடு தொடர்பாக மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை இப்போதைக்கு நடத்தப்போவது இல்லை என புதுச்சேரி அரசு தகவல் தெரிவித்தது. இதையடுத்து வழக்கின் விசாரணையை அக்.7ஆம் தேதிக்கு ஒத்திவைக்க அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கட்டது. 

குளறுபடிகளுக்கு தீர்வு காண வேண்டும், அதுவரை வேட்புமனுக்கள் பெறுவதை தள்ளிவைக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிமன்றம் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT