சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார். 
தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான எழுத்தறிவித்தல்!

கிருஷ்ணகிரியில் சரஸ்வதி பூஜையையொட்டி குழந்தைகளுக்கான எழுத்து அறிவித்தல்  நிகழ்வு ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

DIN


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சரஸ்வதி பூஜையையொட்டி குழந்தைகளுக்கான எழுத்து அறிவித்தல்  நிகழ்வு ஐயப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், தங்கத்தாலான பொருளைக் கொண்டு குழந்தைகளின் நாக்கிலும், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார். 

சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் பெற்றோர்கள் உறவினர்கள் பங்கேற்றனர். 

சரஸ்வதி பூஜையையொட்டி கோயிலின் குருக்கள் ஆர். சிவதாஸ், தங்கத்தாலான பொருளைக் கொண்டு குழந்தைகளின் நாக்கிலும், பச்சரிசியில் குழந்தைகளின் விரலைக் கொண்டு ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நமக என எழுத செய்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் எழுத்து அறிவித்தல் என்னும் வித்யாரம்பம் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

வேன் பதிப்புக்கு... ராகுல் பேச்சால் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

SCROLL FOR NEXT