திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்போர் முகக்கவசம் அணிந்துள்ளனரா கண்காணிக்கப்படும் என்றும்,
திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்க முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.