'திருமண நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்' 
தமிழ்நாடு

'திருமண நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம்'

திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

DIN


திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமண விழாவின்போது மண்டபங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்போர் முகக்கவசம் அணிந்துள்ளனரா கண்காணிக்கப்படும் என்றும், 

திருமண நிகழ்வுகளில் புகைப்படம் எடுக்க முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகமதாபாத்தில் வங்கி மோசடி: 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

கவின் - நயன்தாரா படத்தின் அப்டேட்!

வார இறுதி நாள்களை வீணாக்குகிறீர்களா? இந்த 5 வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்!

ஆபத்தை ஏற்படுத்தும் க்ரீம்கள்! சருமப் பராமரிப்புக்கு இந்த 3 மட்டுமே போதும்!

வன்கொடுமை வழக்கில் தஷ்வந்த் மரண தண்டனை ரத்து! உடனே விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!

SCROLL FOR NEXT