தமிழ்நாடு

தமிழகம் போல் புதுச்சேரி இல்லை: எதில் தெரியுமா?

DIN

சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மெல்ல அதிகரிக்கத்தொடங்கியருக்கும் நிலையில், புதுச்சேரி கரோனா இல்லாத யூனியன் பிரதேசமாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது.

புதுச்சேரியில் கரோனா நோயாளிகள் யாரும் இல்லாத நிலையில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் கரோனா இல்லாத பகுதியாகவே தொடர்ந்து புதுச்சேரி உள்ளது. சுமார் 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை.

ஆனால், தமிழகத்தில் நேற்று மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.  தமிழகத்தில் ஏப்ரல்-20-ஆம் தேதி 31 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மேலும் 39 பேருக்கு புதிதாக தொற்று உறுதியானது.

38 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக தொற்று பதிவாகியிருந்தது. அதுபோல சென்னையில் மட்டும் கரோனாவால் 21 பேர் பாதிக்கப்பட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT