தமிழ்நாடு

கிராம சபைக் கூட்டம்: பொதுமக்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

DIN


காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

அதில் பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிகிறார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் செங்காடு ஊராட்சி பகுதியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகிறார். 

ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத் தர வேண்டும், மகளிர் சுய உதவிக் குழு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மேலும் அரசு அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாக சென்று சேர்ந்திருக்கிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீனவா்கள் வலையில் சிக்கிய தகவல் தொடா்பு மிதவை கருவி

நாளைய மின்தடை...

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் கே.என். நேரு

கடையநல்லூரில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா

SCROLL FOR NEXT