தமிழ்நாடு

பாக் ஜலசந்தியை நீந்தி சாதனை படைத்த மாணவன் முதல்வரிடம் வாழ்த்து

DIN

இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை 2 முறை நீந்தி சாதனை படைத்த மாணவன், முதல்வரிடன்ம் வாழத்துப் பெற்றார். 

இந்தியா-இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையிலும், மீண்டும் தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலும் உள்ள 60 கி.மீ. தூரத்தை 19 மணி 45 நிமிடங்களில் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை 8ஆம் வகுப்பு மாணவன் நீ.சினேகன் அண்மையில் நிகழ்த்தினார்.

இந்த நிலையில் இந்தியா - இலங்கை இடையே உள்ள பாக் ஜலசந்தியை 2 முறை நீந்தி சாதனை படைத்த மாணவன் நீ.சினேகன், சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அம்மாணவனின் பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர் எம்.விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT