கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 73 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 73 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தமிழ்நாட்டில் புதிதாக 73 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 73 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,53,829 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 32 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதுவரை மொத்தம் 34,15,316 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

இன்றைய நிலவரப்படி 488 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் அதிகபட்சமாக 44 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுரையில் டிச.9 முதல் அரசன் ஷூட்டிங்! - சிம்பு கொடுத்த Update!

அம்பேத்கர் நினைவு நாள்! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி மரியாதை!

நீண்ட வரிசையில் ரசிகர்கள்! அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அஜித்!

25 இண்டிகோ விமானங்கள் ரத்து! சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!

குயிண்டன் டி காக் சதம் விளாசல்; இந்தியாவுக்கு 271 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT