தமிழ்நாடு

வால்பாறை, கொல்லிமலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

தொடர் கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுபோல, கோவை மாவட்டம் வால்பாறையிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

முன்னதாக, இன்று நீலகிரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர் கனமழை காரணமாகவும் மேட்டூர், வைகை உள்ளிட்ட அணைகள் நிரம்பி உபரி நீர் அதிகம் திறக்கப்படுவதாலும் காவிரி கரையோர மாவட்டங்கள், வைகை கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT