தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,40,000 கன அடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூர்: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை துவங்கியதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  1,40,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையிலிருந்து வினாடிக்கு 1,40,000 கனஅடி வீதம் வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் ,உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,17,000 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120.06 அடியாகவும், நீர் இருப்பு 93.66 டி.எம்.சியாகவும் இருந்தது. அணையில் இருந்து கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT