மொகரம்: புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை
மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் தொடக்க மாதமான மொகரம் மாதத்தின் பத்தாம் நாளை மொகரம் பண்டிகையாக இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை பெரும்பாலும் இஸ்லாமியர்கள் மட்டுமே கொண்டாடுவர்.
இதையும் படிக்க- சத்தி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை!
Advertisement
Advertisement
இந்த நிலையில் மொகரம் பண்டிகையையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் வரும் 20ஆம் தேதி சனிக்கிழமை அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.