முகப்பு
தமிழ்நாடு

ஓணம்: 6ஆம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்படுகிறது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
சபரிமலை ஐயப்பன் கோயில்
பகிர்:

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை செப்டம்பர் 6ஆம் தேதி திறக்கப்படுகிறது. 

8ஆம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்கு பிறகு நடை 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு சாத்தப்படுகிறது.

பின்னர் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16ஆம் தேதி மீண்டும் திறக்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →