தமிழ்நாடு

தமிழக - ஆந்திர எல்லையில் சாலையைக் கடக்கும் யானைகள்: வைரல் விடியோ!

வேலூர்: தமிழக - ஆந்திர எல்லையோரம் யானைகள் கூட்டம் சாலையை விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

DIN

வேலூர்: தமிழக - ஆந்திர எல்லையோரம் யானைகள் கூட்டம் சாலையை விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக - ஆந்திர எல்லையில் சோதனைச் சாவடி அருகே முசலமடுகு பகுதியில் குடியாத்தம்-பலமனேரி சாலையில் வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்தன.

அப்போது குடியாத்தம் - பலமனேரி சாலையில் அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தி யானைகள் சாலையைக் கடப்பதை தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐஆர்சிடிசி முடங்கியது! தீபாவளியால் திணறும் ரயில் டிக்கெட் முன்பதிவு!

கால்பந்து உலகக் கோப்பை 2026: 212 நாட்டின் ரசிகர்களிடம் 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராக கொலைகள், பாலியல் வன்கொடுமைகள்! ராகுல்

கார் மீது லாரி மோதல்! 60 ஆம் கல்யாணத்துக்கு திருக்கடையூர் சென்ற தம்பதி பலி!

காளமாடனும் சாதிக் கலவரங்களும்... பைசன் - திரை விமர்சனம்

SCROLL FOR NEXT