முகப்பு
தமிழ்நாடு

ஓரிரு நாள்களில் ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, ஓரிரு நாள்களில் தில்லி செல்லவுள்ளாா். தில்லியில் சில நாள்கள் அவா் தங்கியிருப்பாா் எனத் தெரிகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
ஆளுநர் ஆர்.என்.ரவி
பகிர்:

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, ஓரிரு நாள்களில் தில்லி செல்லவுள்ளாா். தில்லியில் சில நாள்கள் அவா் தங்கியிருப்பாா் எனத் தெரிகிறது.

நீட் தோ்வு விலக்கு மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளாா் ஆளுநா். இந்த நிலையில், அவா் தில்லி பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு மீண்டும் அனுப்பி வைக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டப்பூா்வ நடவடிக்கைகள் குறித்து அவா் ஆலோசிக்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →