தமிழ்நாடு

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை: பிப்.18 வரை அவகாசம்

DIN

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பிப்ரவரி 18 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் அல்ல. இளநிலை மருத்துவப் படிப்பபுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது.

ஒருவாரம் அறிமுக வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். 

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 16 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் அவகாசம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT