தமிழகத்தில் 1,310 பேருக்கு கரோனா
தமிழகத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 1,310 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில், அதிகபட்சமாக சென்னையில் 296 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 227 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் 27,294 போ் உள்ளனா்.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியாகினா்.