முகப்பு
ரிப்பன் மாளிகை
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:28 AM
ரிப்பன் மாளிகை
பகிர்:

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் சென்னை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மை வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை பிற்பகல் 4.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 200 வார்டுகளில் 140 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், திமுக கூட்டணி 125, அதிமுக கூட்டணி 13, பிற 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →