தமிழ்நாடு

அரக்கோணத்தில் பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான்: மேலும் 45 பேருக்கு அறிகுறி

DIN

அரக்கோணம்: அரக்கோணத்தில் 14 வயது பள்ளி மாணவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதியாகியுள்ளது. 

அரக்கோணத்தை சேர்ந்த தமிழக காவல்துறை, நேவல் மற்றும் துணை ராணுத்தை சேர்ந்த 45 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி காணப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT