திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா 
தமிழ்நாடு

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி அருள்பாலித்தார்.

DIN

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாக பரமபதவாசல் வழியாக ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி அருள்பாலித்தார்.

Caption

வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டது.

இதன்பிறகு,  பரமபத வாசல் வழியாக நாச்சியார்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பார்த்தசாரதி சுவாமி.

புகைப்படங்கள் : சாய் வெங்கடேஷ்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

நவ. 26-இல் ஆா்ப்பாட்டம்: தொழிற்சங்கத்தினா் முடிவு

ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம்

திருவள்ளூா் சுகாதாரத் துறையில் புதிய காலிப்பணியிடங்கள்: டிச.2-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT