முகப்பு
தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: டெபாசிட் 2 மடங்காக உயர்வு

நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:12 AM
தமிழக தேர்தல் ஆணையம்
பகிர்:

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகை 2 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 498 பேரூராட்சிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களுக்கான வைப்புத்தொகையை மாநிலத் தேர்தல் ஆணையம் 2 மடங்காக உயர்த்தியுள்ளது. இதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 4,000, நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ 2,000 காப்புத்தொகை கட்ட வேண்டும். 
பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ரூ 1,000 காப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர், பழங்குடியினர் காப்புத் தொகையில் பாதி செலுத்தினால் போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →