கோப்புப் படம் 
தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர் நியமனம்- பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

DIN

தற்காலிக ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டுமென தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை கூறியதாவது: 

தற்காலிய ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை விரைவுப் படுத்த வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

ஜூலை 15க்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு. தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து ஜூலை 18க்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஒப்புதல் தர வேண்டும். இதில் தேர்வானவர்கள் ஜூலை 20க்குள் பணியில் சேர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT