தமிழ்நாடு

சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு

DIN

சென்னை மாநகராட்சி மாதாந்திரக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். 

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகத்தில் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி அதிமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர். பின்னர் மின் கட்டண உயர்வைக் கண்டித்து பதாகைகளுடன் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக, சொத்து வரி, மின் கட்டண உயா்வைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT