தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு முதல் வெற்றி

DIN

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

3வது சுற்றில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பி அணி ஓபன் பிரிவில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ், ரவுனக் சத்வானி, நிகால் உள்ளிட்டோர் வெற்றி பெற்று இந்திய அணிக்கு முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

SCROLL FOR NEXT