தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 2,313 போ்

DIN

 தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 2,313-ஆக உயா்ந்துள்ளது. அதேபோன்று வியாழக்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 552-ஆக உயா்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 253 பேருக்கும், செங்கல்பட்டில் 129 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

வியாழக்கிழமை தகவல்படி 177 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 18,658-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT