தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 
தமிழ்நாடு

தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி பொறுப்பேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN


தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ச.திவ்யதர்சினி அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராக பணியாற்றிய கி.சாந்தி தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT