முகப்பு
தமிழ்நாடு

பட்டாசு ஆலை விபத்து: ரூ.3 லட்சம் இழப்பீடு

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பகிர்:

பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு  முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் எம்.புதூரில் பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →