தமிழ்நாடு

நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறக்க தமிழக அரசு உத்தரவு

DIN

நியாய விலைக் கடைகளை உரிய நேரத்தில் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தியது.

இதுகுறித்த உத்தரவு: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

பெரும்பாலான நியாய விலைக் கடைகளில் இந்த நேரம் பின்பற்றப்படுவதில்லை. எனவே, மாதாந்திர நியாய விலைக் கடை பணியாளா்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில், நியாய விலைக் கடைகள் செயல்படும் வேலை நேரம் குறித்துத் தெரிவித்து, குறித்த நேரத்தில் கடைகளைத் திறந்து செயல்படுத்த உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு தகவல் பலகையில் காட்சிப் படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT