தமிழ்நாடு

பங்குனி உத்திரம்: தென்காசியில் மார்ச் 18-ல் உள்ளூர் விடுமுறை

DIN

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு மாா்ச் 18-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

பங்குனி உத்திர திருநாள் மாா்ச் 18-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தென்காசி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் முக்கியத் தோ்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT