தமிழ்நாடு

கோவையில் நைட்டியுடன் திமுக பெண் கவுன்சிலரின் அடாவடி: வைரலாகும் விடியோ!

DIN

கோவையில் தொழில் அதிபர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் வைத்திருந்த மரங்களை நைட்டியுடன் வந்த திமுக பெண் கவுன்சிலர் அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ராஜன் நகர் பகுதியில் வசிப்பவர் தொழில் அதிபர் சுபாஷ். இவர் வீட்டிற்கு முன்பு சாலை ஒரத்தில் மரங்களை நட்டு வைத்துள்ளார்.

இந்த மரங்களை சாலையில் வைக்கக் கூடாது எனக்கூறி கோவை மாநகராட்சி 34 ஆவது வார்டு கவுன்சிலர் மற்றும் கல்வி குழு தலைவருமான மாலதி, சுபாஷிடம் தெரிவித்துள்ளார். இதில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுபாஷ் வீட்டிற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த சிறிய மரத்தை மாலதி அடாவடியாக பிடுங்கி எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

அடுத்த 5 நாள்களில் வெயில் படிப்படியாகக் குறையும்!

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

SCROLL FOR NEXT