தமிழ்நாடு

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்

DIN

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன. 

விழுப்புரம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக  தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் அனைத்து விரைவு ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. 

பின்னர் நிலைமை சீரானவுடன் பொதிகை, முத்துநகர், சேது எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, அன்ந்தபுரி உள்ளிட்ட விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக சென்னை சென்றன.

இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

SCROLL FOR NEXT