தமிழ்நாடு

பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜா கைது

DIN

 
மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை கொலை வழக்கு தொடர்பாக பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை வெள்ளிக்கிழமை போலீசார் கைது செய்தனா்.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தைச் சார்ந்த சாமிதுரை(26) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை வழக்கு தொடர்பாக வழக்கில் பனங்காட்டு படை கட்சி நிறுவனத் தலைவர் ராக்கெட் ராஜாவை வெள்ளிக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். 

இவர் மீது  மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT