முகப்பு
தமிழ்நாடு

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 12 அக்டோபர், 2022 at 1:01 PM
அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
பகிர்:

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் நகரிலுள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சியிலிருந்து வந்துள்ள 8 பேரைக் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.