தமிழ்நாடு

அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

DIN

புதுக்கோட்டையைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான பாண்டித்துரை என்பவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரியார் நகரிலுள்ள அவரது வீட்டில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

திருச்சியிலிருந்து வந்துள்ள 8 பேரைக் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் இச்சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT