தமிழ்நாடு

பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் ஒரு படி மேலே..!

DIN


பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய்விட்டார் என்று ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்க பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எல்லோரிடமும் உண்மையைப் பேசி ஒரு படி மேலே போய்விட்டார். அப்படி அவர் பேசியது இன்றைய உலகில் நேரடியான தொடர்பு மற்றும் திறந்த மனதுடன் மற்றும் அச்சமற்ற நிலையில் பேசுவது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் நிமிர்ந்து நிற்கிறார் என்று ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT