தமிழ்நாடு

கிராமசபைக் கூட்டம் போல நகரசபை, மாநகர சபைக் கூட்டம்: தமிழக அரசு

DIN

சென்னை: தமிழகத்தில் மக்கள் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டங்களைப் போல இனி நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

வரும் ஒன்றாம் தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட பம்மலில் நடைபெற்ற பம்பல் 6வது வார்டு மாநகர சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பொதுமக்கள் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டங்களைப் போல இனி நகரசபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை நடத்த தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாகக் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT