தமிழ்நாடு

வெடிகுண்டு மிரட்டல்: தனியார் பள்ளிக்கு விடுமுறை

DIN

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளித்து, மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் வதந்தியாக இருக்கும் எனவும், தொடர்ந்து தீவிர பரிசோதனை செய்து உரிய தகவல் தெரிவிப்பதாகவும் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT