கோப்புப்படம் 
தமிழ்நாடு

இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரபட்டுள்ளது.

DIN

அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரபட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் தொடுத்த வழக்கில் செப்.19க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறை மீது ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் புகார் அளித்துள்ளார்.

கட்சி அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக பிரபாகர் மனுவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT